மத்திய அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வி துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த உதவித்தொகை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் கல்விச்செலவுளுக்கு உதவும் வகையில் உள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம் :

1. 12ம் வகுப்பு முடித்த 80 சதவீதத்திற்கு அதிகம் மதிப்பெண் பெற்றோர்.

2. குடும்ப வருமானம் 8 லட்சத்திற்கு கீழ் உள்ளோர் 

3. தொலைத்தொடர்பு கல்வி பயிலாமல் நேரிடையாக கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பயில்வோர் 


உதவித்தொகை விவரம் :

இளங்கலை கல்வி பயிலும் நேரத்தில் வருடம் ரூபாய் 10000 மாணக்கரின் கணக்கில் வரவு வைக்கப்படும். முதுகலை பயிலும் பொழுது அந்த தொகை ரூபாய் 20000 ஆக கணக்கில் வரவு வைக்கப்படும்.

உதவித்தொகை பற்றிய அரசு வெளியிட்ட கோப்பு :  https://www.mediafire.com/file/l9dwkexojnc16ks/FAQ_DOHE_CSSS.pdf/file